தமிழகத்தில் "மாஸ்க்" அணியாவிட்டால் ஆப்பு தான்.. ரூ.500 அபராதம்..!

அனைத்து வணிக நிறுவனங்களும்‌ கோவிட்‌ விதிமுறைகளை முறையே பின்பற்றிட வேண்டும்‌ என மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.


கோவை‌: கோவிட்‌ தொற்றுநோய்‌ தற்போது இந்தியாவின்‌ மற்ற மாநிலங்களில்‌ அதிகரித்து வருகிறது. இதன்‌ காரணமாக தமிழக அரசு முகக்‌கவசம்‌ அணிவது கட்டாயம்‌ ஆக்கப்பட்டுள்ளது.

மேலும்,‌ பொது இடங்களில்‌ முகக்கவசம்‌ அணியாதவர்களுக்கு ரூ.500/- அபராதம்‌ விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மேலும்‌, மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்‌ கோவிட்‌ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள்‌ அனைவரும்‌ இதனை பயன்படுத்துமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. மேலும்‌ அனைத்து வணிக நிறுவனங்களும்‌ கோவிட்‌ விதிமுறைகளை முறையே பின்பற்றிட வேண்டும்‌ என மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...