கோவையில் நிலுவைத்தொகை வசூலிப்பு: மாவட்ட குறு,சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்கக்குழு செயலருக்கு மத்திய அமைச்சர்‌ விருது..!

கடந்த 2021-22-ம்‌ ஆண்டில்‌ குறு, சிறு நிறுவனங்களுக்கு தாமத பண பட்டுவாடா திட்டத்தை திறன்பட செயல்படுத்தியதற்கான விருது மத்திய குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கான துறை அமைச்சர்‌ நாராயண தத்‌ ரானே வழங்கினார்‌.


கோவை: தாமத பண பட்டுவாடா திட்டத்தை திறன்பட செயல்படுத்தியதற்கான விருது மத்திய குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கான துறை அமைச்சர்‌ நாராயண தத்‌ ரானே வழங்கினார்‌.

கோவை மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்க குழு மூலம்‌ கடந்த 2021-22-ம்‌ ஆண்டில்‌ குறு, சிறு நிறுவனங்களுக்கு தாமத பண பட்டுவாடா திட்டத்தை திறன்பட செயல்படுத்தியதற்கான விருது மத்திய குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கான துறை அமைச்சர்‌ நாராயண தத்‌ ரானே, அம்பேத்கார்‌ இண்டர்நேசனல்‌ சென்டர்‌, 15 ஜன்பத்‌, டெல்லியில்‌, 20.04.2022 அன்று குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ சேம்பர்‌ மூலம்‌ நடைபெற்ற விழாவில்‌ வழங்கினார்‌.

கோயம்புத்தூர்‌ மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்க குழு தலைவர்‌/ தொழில்‌ ஆணையர்‌ மற்றும்‌ தொழில்‌ வணிக இயக்குநர்‌ சார்பாக கோயம்புத்தூர்‌ மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்கக்குழு செயலர்‌ பா.கார்த்திகை வாசன்‌, பொது மேலாளர்‌, மாவட்ட தொழில்‌ மையம்‌, கோயம்புத்தூர்‌ இவ்விருதினை பெற்றுக்கொண்டார்‌.



2021-22-ம்‌ நிதியாண்டில்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்க குழு 9 கூட்டங்கள்‌ மூலம்‌ 244 வழக்குகள்‌ விசாரிக்கப்பட்டது. இதில்‌ 29 வழக்குகள்‌ சமரசம்‌ செய்யப்பட்டு ரூ.5.48 கோடிகள்‌ பரஸ்பரம்‌ தீர்க்கப்பட்டது. 149 வழக்குகளில்‌ ரூ.21 கோடிகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறு மற்றும்‌ சிறு நிறுவனங்கள்‌ வசூலாகாதநிலுவைத்தொகைகளை (45 நாட்களுக்கு மேல்‌) வசதியாக்க குழு மூலம்‌ வசூலிக்க https://samadhaan.msme.gov.in/ மூலம்‌ விண்ணப்பித்து பயன்பெறலாம்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...