தமிழக ஆளுநர் ஆர்‌.என்‌.ரவி கோவை வருகை..!

தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி இன்று வருகை புரிந்தபோது மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா புத்தகம்‌ வழங்கி வரவேற்றனர்‌.


கோவை: தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.என்.ரவி கோவைக்கு வந்தார்.

தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி இன்று (23.04.2022) கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ புத்தகம்‌ வழங்கி வரவேற்றார்‌.



இதேபோல், ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி அவர்கள்‌ இன்று (23.04.2022) கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா புத்தகம்‌ வழங்கி வரவேற்றார்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...