இந்த ரயில் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் பயணம் செல்வதை பொறுத்து, ரயில் நிரந்தரம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் நேற்று முதல் இயக்கப்படுகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு, திருநெல்வேலியில் புறப்பட்டு, நேற்று காலை 7:25 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு ரயில் வந்தடைந்தது. இரவு 7:45 மணிக்கு திருநெல்வேலிக்கு 15 பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டு சென்றது.
இந்த ரயில் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் பயணம் செல்வதை பொறுத்து, ரயில் நிரந்தரம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு, திருநெல்வேலியில் புறப்பட்டு, நேற்று காலை 7:25 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு ரயில் வந்தடைந்தது. இரவு 7:45 மணிக்கு திருநெல்வேலிக்கு 15 பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டு சென்றது.
இந்த ரயில் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் பயணம் செல்வதை பொறுத்து, ரயில் நிரந்தரம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.