கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த தனியார் நிறுவனம் தங்கள் பணிகளை துவங்கியுள்ள நிலையில், இரண்டு நாட்களில் மட்டும் வாட்ஸ் அப் மூலம் 89 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதன்படி, கோவை ரயில் நிலையம், பீளமேடு, ஆவாரம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 346 சதுர மீட்டர் அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் சீர் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியின் பிரதான சாலைகளில் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீர் செய்ய தனியார் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக, முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, *”81476-84653”* என்ற வாட்ஸ்அப் எண் ஒன்றை பொது மக்களிடம் வழங்கியுள்ளது.
இதன் மூலம், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் எங்காவது குண்டும், குழியுமான சாலைகள் இருந்தால் அதை செல்போனில் படம் பிடித்து,பழுதான சாலை உள்ள இடம் குறித்த ஜி.பி.எஸ் லோகேஷனை அனுப்பி வைத்தால், அதை அந்த உடனடியாக தனியார் நிறுவன ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு, பிரத்தியேக இயந்திரம் மூலம் “கோல்டு மிக்ஸ்” என்ற கலவையை கொண்டு சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த தனியார் நிறுவனம் தங்கள் பணிகளை துவங்கியுள்ள நிலையில், இரண்டு நாட்களில் மட்டும் வாட்ஸ் அப் மூலம் 89 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதன்படி, கோவை ரயில் நிலையம், பீளமேடு, ஆவாரம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 346 சதுர மீட்டர் அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் சீர் செய்யப்பட்டுள்ளது.

புகார்கள் பெறப்பட்ட உடன் அந்த சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பணிக்கு ஏற்ப ஊழியர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்பி வைக்கப்படுகிறது. அதே போல், சாலை சீரமைப்பு பணிகள் முடிந்த பகுதிகளில்,நடந்து முடிந்த வேலைகள் குறித்து அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சாலைகள் சீரமைப்புக்காகபயன்படுத்தப்படும் கோல்டு மிக்ஸ் கலவைகள் தரமாக உள்ளதா? என்பது சாலைகள் சிறிது பயன்பாட்டிற்கு வந்த பிறகே தெரியவரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில்,வாட்ஸ் அப் புகார் மூலம் சாலைகளை சீரமைக்க முடியும் என்ற முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதன் மூலம், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் எங்காவது குண்டும், குழியுமான சாலைகள் இருந்தால் அதை செல்போனில் படம் பிடித்து,பழுதான சாலை உள்ள இடம் குறித்த ஜி.பி.எஸ் லோகேஷனை அனுப்பி வைத்தால், அதை அந்த உடனடியாக தனியார் நிறுவன ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு, பிரத்தியேக இயந்திரம் மூலம் “கோல்டு மிக்ஸ்” என்ற கலவையை கொண்டு சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த தனியார் நிறுவனம் தங்கள் பணிகளை துவங்கியுள்ள நிலையில், இரண்டு நாட்களில் மட்டும் வாட்ஸ் அப் மூலம் 89 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதன்படி, கோவை ரயில் நிலையம், பீளமேடு, ஆவாரம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 346 சதுர மீட்டர் அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் சீர் செய்யப்பட்டுள்ளது.
புகார்கள் பெறப்பட்ட உடன் அந்த சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பணிக்கு ஏற்ப ஊழியர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்பி வைக்கப்படுகிறது. அதே போல், சாலை சீரமைப்பு பணிகள் முடிந்த பகுதிகளில்,நடந்து முடிந்த வேலைகள் குறித்து அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சாலைகள் சீரமைப்புக்காகபயன்படுத்தப்படும் கோல்டு மிக்ஸ் கலவைகள் தரமாக உள்ளதா? என்பது சாலைகள் சிறிது பயன்பாட்டிற்கு வந்த பிறகே தெரியவரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில்,வாட்ஸ் அப் புகார் மூலம் சாலைகளை சீரமைக்க முடியும் என்ற முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.