கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் என்.சி.சி., கவுரவ கர்னலாக தேர்வு..!

கோவை குழு, என்.சி.சி., குரூப் கமாண்டர் நாயுடு துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பட்டத்தை வழங்கினார்.


கோவை: பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் என்.சி.சி., கவுரவ கர்னலாக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கான விழா பாரதியார் பல்கலை வளாகத்தில் நடந்தது. கோவை குழு, என்.சி.சி., குரூப் கமாண்டர் நாயுடு துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பட்டத்தை வழங்கினார்.

கவுரவ கர்னல் விருதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். விழாவில், தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் கர்னல் சவுகான், பாரதியார் பல்கலை பதிவாளர் முருகவேல், என்.சி.சி., கம்பெனி கமாண்டர் மேஜர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...