கோவை மாநகராட்சி கூட்டத்தில் கருப்பு உடையில் பங்கேற்ற அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்..!

திமுக மாமன்ற உறுப்பினர் பேசும்போது அமைதியாக இருக்கும்படி கூட்டத்திலிருந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாநகராட்சியில் தற்போது நடைபெற்றுவரும் சாதாரண கூட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பினை காண்பிப்பதற்கு` அதிமுகவினை சேர்ந்தமூன்று மாமன்ற உறுப்பினரும் கருப்பு உடை அணிந்து வந்துள்ளனர்.






கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கோவை மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் கூறுகையில்;

கோவை மாநகராட்சியில் உள்ள தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சினைகளுக்குக் கடந்த அதிமுக அரசு தான் காரணம் என குற்றம் சாட்டினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை வார்டுகளுக்கு வந்து பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.



இதற்கு குறுக்கிட்ட நாற்பத்தி ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக மாமன்ற உறுப்பினர் பேசும்போது அமைதியாக இருக்கும்படி கூட்டத்திலிருந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...