கோவையில் 5-மண்டலங்களிலும்‌ நிலுவையிலிருந்த சொத்துவரி பெயர்‌ மாற்ற கோப்புகள்‌ பிரதான அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது..!

பிரதான அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட கோப்புகள்‌ சம்மந்தப்பட்ட வரிவசூலர்‌, உதவி வருவாய்‌ அலுவலர்‌ மற்றும்‌ மண்டல உதவி ஆணையாளர்களால்‌ பரிசீலனை செய்யப்பட்டது.


கோவை: 5-மண்டலங்களிலும்‌ நிலுவையில்‌ இருந்த சொத்துவரி பெயர்‌ மாற்ற கோப்புகள்‌ அனைத்தும்‌ மண்டல அலுவலங்களிலிருந்து பிரதான அலுவலகத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 5 மண்டலங்களிலும்‌ நிலுவையில்‌ இருந்த சொத்துவரி பெயர்‌ மாற்றக் கோப்புகள்‌ அனைத்தும்‌ மண்டல அலுவலங்களிலிருந்து பிரதான அலுவலகத்திற்கு இன்று (09.04.2022) கொண்டு வரப்பட்டு, சம்மந்தப்பட்ட வரிவசூலர்‌, உதவி வருவாய்‌ அலுவலர்‌ மற்றும்‌ மண்டல உதவி ஆணையாளர்களால்‌ பரிசீலனை செய்யப்பட்டது.

ஆவணங்கள்‌ முறையாக இணைக்கப்பட்ட 400 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்‌ வழங்கப்பட்டு, அதற்கான சொத்து வரி பெயர்‌ மாற்ற உத்திரவுகள்‌ மண்டல அலுவலகங்களிலிருந்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால்‌ மூலம்‌ இன்று (09.04.2022) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...