பாஜக ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் 100-வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றப்பட்டது..!

கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் பாஜக கோவை மாநகர மாவட்ட பொறுப்பாளர் ஏபி முருகானந்தம் பாஜக கட்சிக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.



கோவை: இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் பாஜக வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறு இடங்களில் பாஜக வினர் அவர்களது கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி காணொலி வாயிலாக பாஜகவினரிடையே உரையாற்றுகிறார்.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பாஜகவினர் அவர்களது கட்சியின் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர். அதன்ஒரு பகுதியாகக் கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் பாஜக கோவை மாநகர மாவட்டபொறுப்பாளர் ஏபி முருகானந்தம் பாஜக கட்சிக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் பிரதமர் உரையைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு நடந்து சென்ற அவர் பாஜக கொள்கைகளைப் பொதுமக்களிடையே பரப்பிச் சென்றார்.

பின்னர் பிரதமரின் உரையைக் கண்டு களித்தார். இவருடன் கட்சி தொண்டர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...