கோவை மாநகராட்சியில் 5-மண்டல தலைவர்கள் பதவியேற்பு..!

கோவை மாநகராட்சி 5-மண்டல தலைவர்களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மண்டல தலைவர்கள் மண்டல அலுவலகங்களில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சியின் 5-மண்டல தலைவர்களும் இன்று மண்டல தலைவர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட 5-மண்டலங்களுக்கான தலைவர்களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 30-தேதி அன்று நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மண்டல தலைவர்கள் மண்டல அலுவலகங்களில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.



அதன்படி கோவை மத்திய மண்டலத்திற்கு மீனா லோகு (46-வது வார்டு மாமன்ற உறுப்பினர்), வடக்கு மண்டலத்திற்கு கதிர்வேல் (10-வது வார்டு மாமன்ற உறுப்பினர்), தெற்கு மண்டலத்திற்குத் தனலட்சுமி (94-வது வார்டு மாமன்ற உறுப்பினர்), கிழக்கு மண்டலத்திற்கு லக்குமி இளஞ்செல்வி (52-வது வார்டு மாமன்ற உறுப்பினர்), மேற்கு மண்டலத்திற்குத் தெய்வானை தமிழ்மறை (36-வது வார்டு) மாமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைவர்களாகப் பொறுப்பேற்று கொண்டனர். இவர்கள் அனைவரும் அந்தந்த மண்டல அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...