கோவையில் குடிநீர் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்-1077

கோயமுத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பொய்த்ததின் காரணமாக தற்போது குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி எண்-1077க்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்கலாம். அதுபோலவே கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வழக்கத்தில் செயல்படும் ஊராக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக தொலைபேசி எண்கள் 0422-2303519 மற்றும் 0422-2303509 ஆகிய தொலைபேசி எண்களில் அலுவலக நாட்களில் அலுவலக பணி நேரத்தில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...