பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடிய ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் சார்பில் பொங்கல் விழா மண் மனம் மாறாமல், பாரம்பரிய முறைப்படி கல்லூரி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.







இந்நிகழ்வின் போது, அக்கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டதோடு பூக்கோலம் போடுதல், மருதாணி வைத்தல், உரி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டி மற்றும் பல விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.



இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஹலோ எஃப்எம் தொகுப்பாளர் மகா கலந்துகொண்டு பொங்கல் நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து கல்லூரி தாளாளர் முனைவர் எஸ்.தங்கவேலு, மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் திருநாளின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.



இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...