வால்பாறை நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நாளை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
கோவை: கோவை வால்பாறையில் மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நாளை சனிக்கிழமை (12.3.22) லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
வால்பாறை நீதிமன்ற வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா தலைமையில் நாளை மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இதில் பொதுமக்கள் தங்களுக்கான குறைபாடுகள், நிலுவையில் உள்ள வழக்குகள், குற்ற வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் முன்கூட்டியே தெரிவித்து மக்கள் நீதிமன்றத்தில் அதற்கான தீர்வு காண முன்வரலாம்
என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பொது மக்கள் பயன்பெற நீதிமன்றம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நாளை சனிக்கிழமை (12.3.22) லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
வால்பாறை நீதிமன்ற வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா தலைமையில் நாளை மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இதில் பொதுமக்கள் தங்களுக்கான குறைபாடுகள், நிலுவையில் உள்ள வழக்குகள், குற்ற வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் முன்கூட்டியே தெரிவித்து மக்கள் நீதிமன்றத்தில் அதற்கான தீர்வு காண முன்வரலாம்
என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பொது மக்கள் பயன்பெற நீதிமன்றம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.