குடிநீர் குழாய்கள் மற்றும் கேபிள்கள் பதிக்கவும் தோண்டப்பட்ட சாலைகளை செப்பனிடும் பணி தீவிரம்.
கோவை: கோவை பந்தய சாலையில் தார்சாலையினை செப்பனிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., உத்தரவின்பேரில், மத்திய மண்டலத்திற்குட்பட்ட பந்தய சாலையில் குடிநீர் குழாய்கள், கேபிள்கள் பதிக்கவும், மற்றும் குழாய் நாளங்கள் அமைப்பதற்காகவும் சாலைகள் தோண்டப்பட்டது.
தற்போது, தார்சாலையினை செப்பனிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., உத்தரவின்பேரில், மத்திய மண்டலத்திற்குட்பட்ட பந்தய சாலையில் குடிநீர் குழாய்கள், கேபிள்கள் பதிக்கவும், மற்றும் குழாய் நாளங்கள் அமைப்பதற்காகவும் சாலைகள் தோண்டப்பட்டது.
தற்போது, தார்சாலையினை செப்பனிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.