குடிமைப்பொருள் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது 1,200 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை: குடிமைப்பொருள் அதிகாரிகள் புதுவிக்கை நாயக்கர் அம்மன் கோவில் தோட்டம் அருகில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது டிவிஎஸ் எக்ஸ்எல் 1,200 கிலோ அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை பொள்ளாச்சி அலகு காவல் ஆய்வாளர் கோபிநாத் அவர்களுக்கு இன்று 08/03/22 மதியம் 2 மணி அளவில் பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்துவதாக வந்தது.
ரகசிய தகவலின்படி சார்பு ஆய்வாளர் பாரத நேரு மற்றும் காவலர்கள் கோயமுத்தூர் to செல்வபுரம் ரோடு சுண்டக்காமுத்தூர் புதுவிக்கை நாயக்கர் அம்மன் கோவில் தோட்டம் அருகில் மறைவான பகுதியில் சோதனை செய்தனர்.
அதில் சரவணன்-(வ 28) S/oசேகர் கோவை மற்றும் சிவபெருமாள்- (வ 28) S/o அழகிரிசாமி செல்வபுரம் கோயம்புத்தூர், பகுதியை சார்ந்த இரண்டு நபர்களும் TN 37 BP 6365 TVS XL Super இருசக்கர வாகனம் மேற்படி மறைவான பகுதியில் 50 கிலோ எடை கொண்ட 24 வெள்ளை நிற சாக்கு மூட்டையில் மறைத்து வைத்திருந்த சுமார் 1,200 கிலோ பொது விநியோக ரேஷன் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மேற்படி எதிர்யிடம் வந்து கைப்பற்றப்பட்டது.
விசாரணை செய்கையில் எதிரிகள் கடந்த ஒரு மாதமாக கோவை மற்றும் செல்வபுரம் பகுதியில் குறைவான விலைக்கு பொதுவிநியோக ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் வாங்கி அதிக லாபத்திற்கு கேரளா மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பது தெரியவந்தது.
மேற்படி இரண்டு பேரையும், மற்றும் வாகனம் பொதுவிநியோக ரேஷன் அரிசியை கைப்பற்றி நிலையம் கொண்டுவந்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை பொள்ளாச்சி அலகு காவல் ஆய்வாளர் கோபிநாத் அவர்களுக்கு இன்று 08/03/22 மதியம் 2 மணி அளவில் பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்துவதாக வந்தது.
ரகசிய தகவலின்படி சார்பு ஆய்வாளர் பாரத நேரு மற்றும் காவலர்கள் கோயமுத்தூர் to செல்வபுரம் ரோடு சுண்டக்காமுத்தூர் புதுவிக்கை நாயக்கர் அம்மன் கோவில் தோட்டம் அருகில் மறைவான பகுதியில் சோதனை செய்தனர்.
அதில் சரவணன்-(வ 28) S/oசேகர் கோவை மற்றும் சிவபெருமாள்- (வ 28) S/o அழகிரிசாமி செல்வபுரம் கோயம்புத்தூர், பகுதியை சார்ந்த இரண்டு நபர்களும் TN 37 BP 6365 TVS XL Super இருசக்கர வாகனம் மேற்படி மறைவான பகுதியில் 50 கிலோ எடை கொண்ட 24 வெள்ளை நிற சாக்கு மூட்டையில் மறைத்து வைத்திருந்த சுமார் 1,200 கிலோ பொது விநியோக ரேஷன் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மேற்படி எதிர்யிடம் வந்து கைப்பற்றப்பட்டது.
விசாரணை செய்கையில் எதிரிகள் கடந்த ஒரு மாதமாக கோவை மற்றும் செல்வபுரம் பகுதியில் குறைவான விலைக்கு பொதுவிநியோக ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் வாங்கி அதிக லாபத்திற்கு கேரளா மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பது தெரியவந்தது.
மேற்படி இரண்டு பேரையும், மற்றும் வாகனம் பொதுவிநியோக ரேஷன் அரிசியை கைப்பற்றி நிலையம் கொண்டுவந்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.