கோவையில் பல்வேறு இடங்களில் புதிதாக நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு..!

கோவை மாநகராட்சியில் பல இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் புதிதாக நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 21க்குட்பட்ட மணிவாசகர் வீதியில் 449 மீட்டர் தொலைவிற்கு, ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 4க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம் சாலையில் 1730 மீட்டர் தொலைவிற்கு, ரூ.176 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 10க்குட்பட்ட ஷாஜகான் நகரில் 442 மீட்டர் தொலைவிற்கு, ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...