கோவை மாவட்டக் கழக அலுவலகத்தில் இனமானப் பேராசிரியரின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து அஞ்சலி..!

இந்த நிகழ்விற்கு, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் தலைமை தாங்கினார்.


கோவை: கோவை மாவட்டக் கழக அலுவலகத்தில், இன்று இனமானப் பேராசிரியரின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், உடன் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை எஸ். சேனாதிபதி, கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி பங்கேற்றனர்.

மேலும், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சு. பார்த்தசாரதி, கோவை சம்பத், மு.இரா.செல்வராஜ், ஆ.கண்ணன், டவுன் பா. ஆனந்த், மா.செல்வராஜ், சாரமேடு இஸ்மாயில், இலா.தேவசீலன், எஸ்.சுந்தர், புதூர் மணிகண்டன், சிங்கை பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் சி.டி.டி. ராஜராஜேஸ்வரி, காரமடை சுரேந்திரன், கருமத்தம்பட்டி நகர தலைவர் நித்யாமனோகரன், மதுக்கரை நகர செயலாளர் ராமு, சாலம் பாஷா, சூலூர் சுரேஷ், பள்ளபாளையம் பி.எஸ். செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.



மேலும், பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் ஆர். எம். சேதுராமன், வே.பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா ராமநாதன், கமலாவதி போஸ், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் டெம்போ சிவா, தண்டபாணி, ஜே.பி.கதிரவன், என்.சிவகுமார், வெங்கட்ராமமூர்த்தி, கே.குமார், ஆடிட்டர் ராஜேந்திரன், மெடிக்கல் ரங்கராஜ், பிரகாஷ், குணசேகரன், பூங்குன்றன், ராஜன், பூர்ணசந்திரன், மு.ராம்குமார், தாடி வா. ரவி, தமிழ்ச்செல்வன், சி.டி.டி.பாபு, பாடகர் இக்பால், சிவமுருகன், சின்னமணி, ஆர்.எஸ்.புரம் பூபாலன், குணா, மு.சந்திரசேகர், கோவிந்தராஜ், கே.குமார், மாதவி, கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...