கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கோவை: கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் திமுகவின் மீனா ஜெயக்குமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இதுகுறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
கோவை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் திமுகவின் மீனா ஜெயக்குமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இதுகுறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
கோவை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.