இவர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உடுமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: உடுமலையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சசாங் சாய் கூறியிருப்பதாவது:-
உடுமலையை அடுத்த கணியூர் அக்ரஹாரம் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (எ) பாலாஜி(50). வெங்கிட்டாபுரம் காளியம்மன் கோயில் பூசாரியான இவர், தனது முகநூல் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்திருப்பதாக என்சிஎம்இசி சைபர் டைப்லைன் என்ற பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பினர் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடுமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சசாங் சாய் கூறியிருப்பதாவது:-
உடுமலையை அடுத்த கணியூர் அக்ரஹாரம் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (எ) பாலாஜி(50). வெங்கிட்டாபுரம் காளியம்மன் கோயில் பூசாரியான இவர், தனது முகநூல் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்திருப்பதாக என்சிஎம்இசி சைபர் டைப்லைன் என்ற பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பினர் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடுமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.