கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மழைநீர் வேண்டி சிறப்பு தொழுகை

பருவமழை பெய்யாததால் தமிழ்நாட்டில் பெரும் வறட்சி நிலவி வருக்கிறது. நாளுக்கு நாள் விவசாயிகளின் தற்கொலை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும்  தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாறவும், தமிழ்நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும் சிறப்பு பிராத்தனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.



இதன் ஒருபகுதியாக, உக்கடம் கோட்டைமேடு வின்சென்ட் ரோடு சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் மழை பெய்ய வேண்டும்மென சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் சகோதர்கள் ஒன்றாக இனைந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்டு, சிறப்பு பிராத்தனை மேற்கொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...