இந்த திட வள மேலாண்மை மையம் தமிழ்நாடு முதலமைச்சரால் 2021ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை ஒண்டிப்புதூர், பட்டணம் இட்டேரி சாலையிலுள்ள உள்ள திட வள மேலாண்மை மையத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண் 57க்குட்பட்ட ஒண்டிப்புதூர், பட்டணம் இட்டேரி சாலையிலுள்ள திட வள மேலாண்மை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2021ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.

இந்த மையத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.03.2022) நேரில் பார்வையிட்டு, மையத்திலுள்ள தோட்டக்கழிவுகள், திட வள கழிவுகள், மக்கும் கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உரங்கள் உள்ளிட்டவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல இளம் பொறியாளர் ராஜேஸ் வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண் 57க்குட்பட்ட ஒண்டிப்புதூர், பட்டணம் இட்டேரி சாலையிலுள்ள திட வள மேலாண்மை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2021ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.
இந்த மையத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.03.2022) நேரில் பார்வையிட்டு, மையத்திலுள்ள தோட்டக்கழிவுகள், திட வள கழிவுகள், மக்கும் கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உரங்கள் உள்ளிட்டவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல இளம் பொறியாளர் ராஜேஸ் வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.