விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு புதிய சம்பள ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு மொத்த அரிசி மண்டி உரிமையாளர் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர்: திருப்பூரில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் 50க்கும் மேற்பட்ட அரசி கடைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் 5, 10 மற்றும் 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றியும், இறக்கியும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வருடந்தோறும் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அரிசி மண்டி உரிமையாளர் சங்கத்தினர் மூலம் ஒப்பந்தமாக நிறைவேற்றப்பட்டு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு புதிய சம்பள ஒப்பந்தத்தை ஏற்படுத்தி காலம் தாழ்த்தாது கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர், மொத்த அரிசி மண்டி உரிமையாளர் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அரிசிக் கடை வீதியில் 50க்கும் மேற்பட்ட அரசி கடைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் 5, 10 மற்றும் 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றியும், இறக்கியும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வருடந்தோறும் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அரிசி மண்டி உரிமையாளர் சங்கத்தினர் மூலம் ஒப்பந்தமாக நிறைவேற்றப்பட்டு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு புதிய சம்பள ஒப்பந்தத்தை ஏற்படுத்தி காலம் தாழ்த்தாது கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர், மொத்த அரிசி மண்டி உரிமையாளர் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.