தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 56 காவலர்கள் பல்வேறு காரணங்களினால் உயிரிழப்பு..!

மன அழுத்தம், தூக்கமின்மை, விடுமுறை மறுப்பு என பல்வேறு காரணங்களால் காவலர்களுக்கு எளிதில் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.


கோவை: தமிழகத்தில் பல்வேறு காரணங்களினால் கடந்த இரண்டு மாதங்களில் 56 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகக் காவல்துறையில் டிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

மன அழுத்தம், தூக்கமின்மை, உயரதிகாரிகளின் சித்திரவதை மற்றும் விடுமுறை மறுப்பு என பல்வேறு காரணங்களால் போலீசாருக்கு எளிதில் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 56 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் கொரோனா மற்றும் புற்றுநோய்க்கு இருவர் பலியாகினர். பத்து பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். மாரடைப்பால் 9 பேர், விபத்தில் சிக்கி 12 பேர், நீண்டநாள் உடல்நலக்குறைவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2020ல் 337 காவலர்கள் மற்றும் 2021ல் இறப்பு 414 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...