தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 56 காவலர்கள் பல்வேறு காரணங்களினால் உயிரிழப்பு..!

மன அழுத்தம், தூக்கமின்மை, விடுமுறை மறுப்பு என பல்வேறு காரணங்களால் காவலர்களுக்கு எளிதில் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.


கோவை: தமிழகத்தில் பல்வேறு காரணங்களினால் கடந்த இரண்டு மாதங்களில் 56 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகக் காவல்துறையில் டிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

மன அழுத்தம், தூக்கமின்மை, உயரதிகாரிகளின் சித்திரவதை மற்றும் விடுமுறை மறுப்பு என பல்வேறு காரணங்களால் போலீசாருக்கு எளிதில் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 56 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் கொரோனா மற்றும் புற்றுநோய்க்கு இருவர் பலியாகினர். பத்து பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். மாரடைப்பால் 9 பேர், விபத்தில் சிக்கி 12 பேர், நீண்டநாள் உடல்நலக்குறைவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2020ல் 337 காவலர்கள் மற்றும் 2021ல் இறப்பு 414 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...