'சிக்கன் 65' கேட்டு தகராறு: ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி அடி... தப்பியோடிய 2-வாலிபர்களுக்கு வலைவீச்சு..!

கோவை சரவணம்பட்டி அருகே சிக்கன் 65 இல்லை எனக் கூறியதால் ஓட்டல் உரிமையாளரைத் தாக்கிய 2-வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் சாப்பிடச் சென்ற வாலிபர்களுக்கு சிக்கன் 65 தீர்ந்துவிட்டது என கூறிய ஓட்டல் உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விசுவாச புரத்தைச் சேர்ந்தவர் குருநாத் வயது 40, இவர் அந்த பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். 2-பேர் இவரது கடைக்கு இரவு சாப்பிட வந்தனர். அவர்கள் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு குருநாத் தோசை இருப்பதாகக் கூறினார். ஆனால் அந்த வாலிபர்கள் சிக்கன் 65 உள்ளதா? என கேட்டனர்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் ஓட்டல் உரிமையாளரைத் தாக்கி பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...