தபால்துறையின் பல்வேறு சேமிப்பு திட்டங்களின்கீழ் மக்களை இணைக்க, சேரன் மாநகரில் மார்ச் 3, 4-இருநாட்கள் தபால் கணக்கு மேளா தபால்துறை சார்பில் நடக்க இருக்கிறது.
கோவை: தபால் கணக்கு மேளா சேரன் மாநகரில் மார்ச் 3,4 இருநாட்கள் நடக்கிறது.
தபால் கணக்கு துவங்க விரும்பும் மக்கள் வசதிக்காகத் தபால் கணக்கு மேளா, விளாங்குறிச்சி ரோடு சேரன் மாநகர், இந்தியன் பங்க் எதிரில் மார்ச் 3, 4 இரு நாட்கள் நடக்கிறது.
SB/RD/SSA/PPF/RPLI/PLI ஆகிய கணக்குகள் தொடங்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.