உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை கொண்டுவர பிரதமர் மோடி தீவிர முயற்சி - கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன்..!

மேலும், மத்திய அமைச்சர்கள் நேரடியாக இப்பணியை கவனித்துக் கொண்டு வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் தகவல்.


கோவை: உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை கொண்டுவர பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர்கள் நேரடியாக இப்பணியை கவனித்துக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



இதனிடையே, உக்ரைனில் இருக்கும் மாணவர்களுக்கு உதவ தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. உதவ காத்துள்ளோம்.. என 7200331442 என்ற வாட்ஸ்ஆப் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...