10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கோழிக்கடை கணேசன் மற்றும் 9வது வார்டு உறுப்பினர் மகுடீஸ்வரன் இணைந்து பழங்குடியின உண்டு, உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கினர்.
கோவை: கோவை வால்பாறை பகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கோழிக்கடை கணேசன் மற்றும் 9வது வார்டு உறுப்பினர் மகுடீஸ்வரன் இணைந்து பழங்குடியின மக்கள் குழந்தைகள் படிக்கும் உண்டு, உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கி முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்நிகழ்வில், நகர பொறுப்பாளர் பால்பாண்டி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் j பாஸ்கர், 14வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவல்லி செல்வம் 21வது வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி சுதாகர், 11வது வார்டு உறுப்பினர் செந்தில், 12 வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கோழிக்கடை கணேசன் மற்றும் 9வது வார்டு உறுப்பினர் மகுடீஸ்வரன் இணைந்து பழங்குடியின மக்கள் குழந்தைகள் படிக்கும் உண்டு, உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கி முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாடினர்.
இந்நிகழ்வில், நகர பொறுப்பாளர் பால்பாண்டி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் j பாஸ்கர், 14வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவல்லி செல்வம் 21வது வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி சுதாகர், 11வது வார்டு உறுப்பினர் செந்தில், 12 வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.