உக்ரைன் நாட்டில் உள்ள வால்பாறையைச் சேர்ந்த 3-மருத்துவக் கல்லூரி மாணவிகளைப் பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு அழைத்துவரத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை: வால்பாறையில் உள்ள 3-மருத்துவக் கல்லூரி மாணவிகள் உக்ரைன் நாட்டில் உள்ளதால் அவர்களை அழைத்துவரத் தமிழக அரசுக்குப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைனில் போர் ஏற்பட்டு வருவதால் இந்திய மக்கள் உக்ரைன் நாட்டில் உள்ளவர்களை இந்திய அரசு பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த தீபிகா 4-ம் ஆண்டு மருத்துவ படிப்பு, வர்ஷா 2-ஆண்டு மருத்துவ படிப்பு, மோகனா 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு, ஆகிய 3-மாணவிகள் உக்ரைன் நாட்டில், மெட்ரோ மஹால் பிளாக், C நேஷனல் யூனிவர்சிட்டி, லோஹோ வென்ஹா, 2-மைக்காலைவ் ஒபாலாஷ்ட் என்ற இடத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
உக்ரைன் நாட்டில் போர் நிலவி வருவதால், அங்குப் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் மக்கள் பதுங்கு குழியில் பதுங்கி உயிர் தப்பிய வருவதாகவும், அந்நாட்டில் விமானச் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், அங்கு வாழும் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால், விமான தளத்திலிருந்து சுமார் 1200-கிலோ மீட்டர் தொலைவில் படிக்கும் வால்பாறையைச் சேர்ந்த 3-மருத்துவக் கல்லூரி மாணவிகளைப் பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு அழைத்துவரத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உக்ரைனில் போர் ஏற்பட்டு வருவதால் இந்திய மக்கள் உக்ரைன் நாட்டில் உள்ளவர்களை இந்திய அரசு பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த தீபிகா 4-ம் ஆண்டு மருத்துவ படிப்பு, வர்ஷா 2-ஆண்டு மருத்துவ படிப்பு, மோகனா 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு, ஆகிய 3-மாணவிகள் உக்ரைன் நாட்டில், மெட்ரோ மஹால் பிளாக், C நேஷனல் யூனிவர்சிட்டி, லோஹோ வென்ஹா, 2-மைக்காலைவ் ஒபாலாஷ்ட் என்ற இடத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
உக்ரைன் நாட்டில் போர் நிலவி வருவதால், அங்குப் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் மக்கள் பதுங்கு குழியில் பதுங்கி உயிர் தப்பிய வருவதாகவும், அந்நாட்டில் விமானச் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், அங்கு வாழும் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால், விமான தளத்திலிருந்து சுமார் 1200-கிலோ மீட்டர் தொலைவில் படிக்கும் வால்பாறையைச் சேர்ந்த 3-மருத்துவக் கல்லூரி மாணவிகளைப் பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு அழைத்துவரத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.