கோவையில் ஓய்வூதியம் தர வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் சுமார் 500-மேற்பட்ட ஓய்வூதியர்கள் 76-மாத பஞ்சப்படி உயர்வை வழங்கக் கோரி முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஓய்வூதியம் தர வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.



தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய 76-மாத பஞ்சப்படி உயர்வை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று 7-இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் சுமார் 500-மேற்பட்ட ஓய்வூதியர்கள் முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்ட அவர்கள் கடந்த 6-ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற பஞ்சப்படி உயர்வைக் கடந்த 76-மாத காலமாக வழங்காமல் அரசு இழுத்தடிப்பதாகவும், உடனடியாக பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.



மேலும் உடனடியாக அரசு ஓய்வூதிய பிரநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் அது வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...