அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கல் வழங்கப்பட்டது.
கோவை: அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கல் வழங்கப்பட்டது.
முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பொள்ளாச்சி கிளை 2-ல் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கிணத்துக்கடவு சிங்கரம்பாளையம் பகுதியில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மண்டலச் செயலாளர் சி.டி.சி எம்.சின்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிளை தலைவர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்துகொண்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு நகரச் செயலாளர் மூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் டிஎல்.சிங், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொள்ளாச்சி கிளை-2 அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பொள்ளாச்சி கிளை 2-ல் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கிணத்துக்கடவு சிங்கரம்பாளையம் பகுதியில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மண்டலச் செயலாளர் சி.டி.சி எம்.சின்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிளை தலைவர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்துகொண்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு நகரச் செயலாளர் மூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் டிஎல்.சிங், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொள்ளாச்சி கிளை-2 அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.