இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, பழைய பேருந்து நிலையம் முன்பு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(62) என்பவரையும், புதிய பேருந்து நிலையம் முன்பு நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியில் மகாலிங்கம்(26), மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா(22) ஆகிய 3 பேரையும் கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, பழைய பேருந்து நிலையம் முன்பு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(62) என்பவரையும், புதிய பேருந்து நிலையம் முன்பு நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியில் மகாலிங்கம்(26), மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா(22) ஆகிய 3 பேரையும் கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.