விபத்து குறித்து கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மணியகாரம்பாளையம் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த அர்த்தநாரி என்பவரின் மகன் வெங்கடசுப்ரமனியம் (56). தனியார் விளம்பர நிறுவன ஊழியரான இவர் நேற்று மாலை பைக்கில் கோவை-அவினாசி சாலையில் இருந்து அண்ணா சிலை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, பெட்ரோல் பங்க் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் வெங்கடசுப்ரமனியம் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வெங்கட் மீது மோதிய வாகனம் எது? என்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மணியகாரம்பாளையம் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த அர்த்தநாரி என்பவரின் மகன் வெங்கடசுப்ரமனியம் (56). தனியார் விளம்பர நிறுவன ஊழியரான இவர் நேற்று மாலை பைக்கில் கோவை-அவினாசி சாலையில் இருந்து அண்ணா சிலை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, பெட்ரோல் பங்க் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் வெங்கடசுப்ரமனியம் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வெங்கட் மீது மோதிய வாகனம் எது? என்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.