கோவை மாநகராட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி மாநகராட்சியை கைப்பற்றியது..!!

மாநகராட்சியின் 100 வார்டுகளில் 55 இடங்கள் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், 51 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 51 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 778 வேட்பாளர்கள், நகராட்சியில் 861 பேர், பேரூராட்சிகளில் 1727 என மொத்தம் 3,366 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 55 இடங்கள் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 51 இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

திமுக - 40

காங்கிரஸ் - 5

மதிமுக - 2

சிபிஐ - 1

சிபிஎம் - 3

அதிமுக - 3

இதன் மூலம் கோவை மாநகராட்சி மேயர் பதவியை திமுக கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...