கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிரிமியர்மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.
கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சியில் 3, 4, 5, 6, 7, 8வது வார்டுகளின் வெற்றி நிலவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிரிமியர்மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, கிணத்துக்கடவு பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா 265 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் 4வது வார்டில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சக்தி சரண்யா 182வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
6வது வார்டில் திமுக வேட்பாளர் பாலகுமரன் 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
7வது வார்டில் திமுக வேட்பாளர் உதய பானு 170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
8வது வார்டில் திமுக வேட்பாளர் பாலமுருகன் 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.


கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிரிமியர்மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, கிணத்துக்கடவு பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா 265 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் 4வது வார்டில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சக்தி சரண்யா 182வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
6வது வார்டில் திமுக வேட்பாளர் பாலகுமரன் 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
7வது வார்டில் திமுக வேட்பாளர் உதய பானு 170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
8வது வார்டில் திமுக வேட்பாளர் பாலமுருகன் 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.