தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளநிலையில், ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்: கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைப்பெறுகிறது. இந்நிலையில், ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
1-வது வார்டு நிலவரம்:
மொத்த வாக்காளர்கள் : 416
ஆண் : 184
பெண் : 232
பதிவான மொத்த வாக்குகள் : 345
ஆண் : 148
பெண் : 197
தபால் : 2
1) பழனியம்மாள்.இரா : 210
தி.மு.க: உதய சூரியன்
2) துரைசாமி.கொ : 62
அ.தி.மு.க: இரட்டை இலை
3) பிரகாஷ்.மு : 75
சுயேட்சை: குலையுடன் தெண்ணை
தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளநிலையில், ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
1-வது வார்டு நிலவரம்:
மொத்த வாக்காளர்கள் : 416
ஆண் : 184
பெண் : 232
பதிவான மொத்த வாக்குகள் : 345
ஆண் : 148
பெண் : 197
தபால் : 2
1) பழனியம்மாள்.இரா : 210
தி.மு.க: உதய சூரியன்
2) துரைசாமி.கொ : 62
அ.தி.மு.க: இரட்டை இலை
3) பிரகாஷ்.மு : 75
சுயேட்சை: குலையுடன் தெண்ணை
தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளநிலையில், ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.