ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி

தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளநிலையில், ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைப்பெறுகிறது. இந்நிலையில், ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

1-வது வார்டு நிலவரம்:

மொத்த வாக்காளர்கள் : 416

ஆண் : 184

பெண் : 232

பதிவான மொத்த வாக்குகள் : 345

ஆண் : 148

பெண் : 197

தபால் : 2

1) பழனியம்மாள்.இரா : 210

தி.மு.க: உதய சூரியன்

2) துரைசாமி.கொ : 62

அ.தி.மு.க: இரட்டை இலை

3) பிரகாஷ்.மு : 75

சுயேட்சை: குலையுடன் தெண்ணை

தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளநிலையில், ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...