கோவை உக்கடம் பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் பெரியகுளத்தில் பேரூர் பைபாஸ் புக் கோட் ஆப்போசிட் எதிரில் உள்ள பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத 35-40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாகக் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரபு தாஸ் மற்றும் SI.கோமதி SI.சின்னதுரை மற்றும் P. செல்வ பாண்டியன் Head Constable தலைமையில், பாரதி சமூக அறக்கட்டளை ரத்ததான இயக்கத்தின் தலைவர் வே.ரகுபதி துணைத் தலைவர் S.அருண் பிரகாஷ் (News Express Reporter) மற்றும் மீன் பிடிக்கும் தொழிலாளிகளின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் பெரியகுளத்தில் பேரூர் பைபாஸ் புக் கோட் ஆப்போசிட் எதிரில் உள்ள பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத 35-40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாகக் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரபு தாஸ் மற்றும் SI.கோமதி SI.சின்னதுரை மற்றும் P. செல்வ பாண்டியன் Head Constable தலைமையில், பாரதி சமூக அறக்கட்டளை ரத்ததான இயக்கத்தின் தலைவர் வே.ரகுபதி துணைத் தலைவர் S.அருண் பிரகாஷ் (News Express Reporter) மற்றும் மீன் பிடிக்கும் தொழிலாளிகளின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.