அனைத்திந்திய பல்கலை கழகங்களுக்கிடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் நாளை துவக்கம்


அனைத்திந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் கோவை வ.ஊ.சி மைதானத்தில் நாளை துவங்குகிறது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

2016-17ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவில் விளையாட்டு போட்டிகள் நாளை துவங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், இதில் இந்தியாவில் உள்ள 150 பல்கலை கழகங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற உள்ளனர்.

ஆண்கள் மற்றும் பெண்ளுக்கு 22 வகை தடகள போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பார்கள். இப்போட்டிகளில் 180 நடுவர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மேலும், முதன் முறையாக மின்னனு இயந்திரங்கள் கொண்டு தடகள வீரர்களின் புள்ளிகள் அளவீடு செய்யப்படவுள்ளது. இதன் துவக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு தடகள போட்டிகள் தலைவர் தேவாரம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு தலைமை செயலர் ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளதாக கூறினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...