வால்பாறை பகுதியில் 21 வார்டுகளுக்கான நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை வால்பாறையில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதால் வாக்காளர்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 21 வார்டுகளுக்கான நகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. 73 வாக்குப் பதிவு மையங்கள் அமைத்து வாக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

வால்பாறை பகுதியில் 50,556 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 28,744, பெண்கள் 29,810, மற்றவை 2 பேர்கள் என மொத்தம் 50 ஆயிரத்து 556 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை பகுதியில் காலை ஏழு மணி அளவில் வாக்குப் பதிவு துவக்கப்பட்டது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 21 வார்டுகளுக்கான நகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. 73 வாக்குப் பதிவு மையங்கள் அமைத்து வாக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
வால்பாறை பகுதியில் 50,556 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 28,744, பெண்கள் 29,810, மற்றவை 2 பேர்கள் என மொத்தம் 50 ஆயிரத்து 556 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை பகுதியில் காலை ஏழு மணி அளவில் வாக்குப் பதிவு துவக்கப்பட்டது.
மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.