கோவையில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவக்கம்..!

மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.



கோவை: கோவையில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.



நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவையில் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் இன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்புகளுக்கு வரும் தேர்தல் பணியாளர்களுக்கு வாக்களிக்கும் கருவிகள் குறித்தும் தேர்தல் நடைமுறை குறித்தும் விளக்கமளிக்கப்படுகின்றது.



மேலும், பயிற்சி வகுப்புகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.





Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...