கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடத்திற்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள் பட்டியல் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் அல்லது மேல்நிலைக் கல்வி தேர்ச்சியுடன் 2 ஆண்டு கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் உதவியாளர் கவுன்சில் பதிவு செய்த சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதற்கான வயது வரம்பு 1.7.2016 தேதியில் ஓசி பிரிவினர் 40 வயதிற்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினரும் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

இக்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மனுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்துகொள்ள வரும் ஜன.6ம் தேதியன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.

Newsletter

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...