புத்தாண்டை முன்னிட்டு புரூக்பீல்ட்ஸ் வணிகவளாகத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி விற்பனை


புத்தாண்டை முன்னிட்டு புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நுகர்வோர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புரூக்பீல்ட்ஸ் வளாகத்தில் உள்ள எந்த கடையிலும் வணிகம் மேற்கொண்டாலும் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.



இச்சலுகை, ஆடைகள், அலங்காரப் பொருட்கள், காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என லைப்ஸ்டைல், மார்க்ஸ் & ஸ்பென்சர், வெஸ்ட்சைடு, பேன்டலூன்ஸ், ஸ்பார், ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஹோம்சென்டர், ரிலையன்ஸ் புட்பிரின்ட், வெல்கேர், ப்ராபெல் ஃபிட்னெஸ், பன்சிட்டி, ஹைடிசைன், லீவிஸ், லீ, பேசிஸ், குலோபல் டெசி, வ்ராங்லர் உள்ளிட்ட கடைகளில் 5000 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கும் அனைத்துப் பொட்களுக்கும் இந்த 50 சதவிகித தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இச்சலுகைகள் வரும் ஜனவரி 6ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு வழங்கப்படும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...