புத்தாண்டை முன்னிட்டு புரூக்பீல்ட்ஸ் வணிகவளாகத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி விற்பனை


புத்தாண்டை முன்னிட்டு புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நுகர்வோர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புரூக்பீல்ட்ஸ் வளாகத்தில் உள்ள எந்த கடையிலும் வணிகம் மேற்கொண்டாலும் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.



இச்சலுகை, ஆடைகள், அலங்காரப் பொருட்கள், காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என லைப்ஸ்டைல், மார்க்ஸ் & ஸ்பென்சர், வெஸ்ட்சைடு, பேன்டலூன்ஸ், ஸ்பார், ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஹோம்சென்டர், ரிலையன்ஸ் புட்பிரின்ட், வெல்கேர், ப்ராபெல் ஃபிட்னெஸ், பன்சிட்டி, ஹைடிசைன், லீவிஸ், லீ, பேசிஸ், குலோபல் டெசி, வ்ராங்லர் உள்ளிட்ட கடைகளில் 5000 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கும் அனைத்துப் பொட்களுக்கும் இந்த 50 சதவிகித தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இச்சலுகைகள் வரும் ஜனவரி 6ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு வழங்கப்படும்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...