பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி கைது

பொள்ளாச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை பலாத்கார வழக்கில் கைது செய்து மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை பலாத்கார வழக்கில் கைது செய்து மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது பெண்ணிற்கு, உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரது உறவினர்கள், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனையில், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், பொள்ளாச்சி பாலக்காடு ரோடு மண்ணூர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம்(39), பெயிண்டிங் தொழிலாளி, அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானது தெரிய வந்தது.

இதையடுத்து, பாலசுப்பிரமணியம் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...