இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை சிங்காநல்லூரில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு பழையக் கட்டடத்தில் ஆண் ஒருவா் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரதேப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் கிடந்த கைப்பேசியை கைப்பற்றி, போலீஸாா் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்து கிடந்த நபர் ஒண்டிப்புதூரைச் சோ்ந்த மோகன்ராஜ் (44) என்பதும், கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு பழையக் கட்டடத்தில் ஆண் ஒருவா் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரதேப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் கிடந்த கைப்பேசியை கைப்பற்றி, போலீஸாா் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்து கிடந்த நபர் ஒண்டிப்புதூரைச் சோ்ந்த மோகன்ராஜ் (44) என்பதும், கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.