போத்தனூர் ரயில்வே தண்டவாளம் குரும்பம் பாளையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தநிலையில், வாலிபரின் உடலைக் கைப்பற்றி போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோவை: போத்தனூர் ரயில்வே தண்டவாளம் குரும்பம் பாளையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தநிலையில், வாலிபரின் உடலைக் கைப்பற்றி போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோவை மதுக்கரை போத்தனூர் ரயில்வே தண்டவாளம் குரும்பம் பாளையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே இன்ஸ்பெக்டர் சபரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த அவரின் வலது மார்பில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மதுக்கரை போத்தனூர் ரயில்வே தண்டவாளம் குரும்பம் பாளையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே இன்ஸ்பெக்டர் சபரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த அவரின் வலது மார்பில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.