16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தைக்கு 16-ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 25,000-அபராதம் விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர்: 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தைக்கு 16-ஆண்டு சிறை ரூபாய் 25,000-அபராதம் விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் அவிநாசி ரோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 24/11/2020 ஆம் தேதி சிறுமியின் தந்தை சந்திரன் 39 என்பவர் அடித்துக் காயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அவிநாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் உப் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி சிறுமியின் தந்தை சந்திரனுக்கு போஸ்கோ பிரிவின் கீழ் 14 ஆண்டு சிறைத் தண்டனையும், கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் என மொத்தம் 16 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 25,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
திருப்பூர் அவிநாசி ரோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 24/11/2020 ஆம் தேதி சிறுமியின் தந்தை சந்திரன் 39 என்பவர் அடித்துக் காயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அவிநாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் உப் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி சிறுமியின் தந்தை சந்திரனுக்கு போஸ்கோ பிரிவின் கீழ் 14 ஆண்டு சிறைத் தண்டனையும், கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் என மொத்தம் 16 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 25,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.