பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் அக்கட்சியினர் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி நகரத்தில் அதிமுக உட்கட்சி கழகப் பொறுப்புகளுக்கான வேட்புமனு மனுத்தாக்கல் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது
அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருவதால் வேட்பு மனுத்தாக்கல் கோவை மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள 36 வார்டுகளுக்கு உட்பட்ட வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் 9 பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் கட்சி பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுகவினர் தங்களது விருப்ப மனுக்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் அக்கட்சியினர் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.
அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருவதால் வேட்பு மனுத்தாக்கல் கோவை மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள 36 வார்டுகளுக்கு உட்பட்ட வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் 9 பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் கட்சி பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுகவினர் தங்களது விருப்ப மனுக்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் அக்கட்சியினர் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.