புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை துடியலூர் பகுதியில் பத்திரத்தை சீட்டு கம்பெனியில் அடகு வைத்து 50 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் சூரியகுமார் (48). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூபாய் 50 லட்சத்திற்கான இரண்டு சீட்டுகள் போட்டிருந்தார்.
நிறுவன மேலாளர் சரவண செல்வன் (49), சீட்டு பணத்துக்கு உத்தரவாதமாக சூரியகுமாரின் வீட்டு பத்திரத்தை பெற்றுள்ளார்.
கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் சரவணன் செல்வன் முறைகேடாக சூரியகுமாரின் வீட்டு பத்திரத்தை அதே நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூபாய் 50 லட்சம் பெற்றுள்ளார்.
இதனிடையே, கடனுக்கு வட்டி தொகை திருப்பி செலுத்தாததால் சூரிய குமாருக்கு ஏல நோட்டீஸ் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியகுமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் சூரியகுமார் (48). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூபாய் 50 லட்சத்திற்கான இரண்டு சீட்டுகள் போட்டிருந்தார்.
நிறுவன மேலாளர் சரவண செல்வன் (49), சீட்டு பணத்துக்கு உத்தரவாதமாக சூரியகுமாரின் வீட்டு பத்திரத்தை பெற்றுள்ளார்.
கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் சரவணன் செல்வன் முறைகேடாக சூரியகுமாரின் வீட்டு பத்திரத்தை அதே நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூபாய் 50 லட்சம் பெற்றுள்ளார்.
இதனிடையே, கடனுக்கு வட்டி தொகை திருப்பி செலுத்தாததால் சூரிய குமாருக்கு ஏல நோட்டீஸ் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியகுமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.